Thursday, August 26, 2010

அருணகிரி நாதர்


7 comments:

  1. ஆ.... நீண்ட காலத்தின் பின்பு தமிழிலே பதிவு. தாங்ஸ்ஸ் ...ஹைஷ் அண்ணன்.

    உண்மைதான் காலம்வந்தால், குரு உபதேசம் செய்ய, தேடி வருவார். நல்லகாலம் வரும்போது எல்லாம் தானாகவே நடக்கும்.

    ReplyDelete
  2. சும்மா நடுவில் அவர் ஊருக்கு போய் இருக்கார்:)

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் ஹைஷ்!
    தமிழில் பதிவு. அதுவும் குருவைப்பற்றி.
    சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி.

    ஆனால் கூடவே கவலையாகவும் இருக்கிறது.

    ஐம்பொறிகளின் வழியே செல்லும் ஆசைகளை விட்டுவிட தினந்தோறும் இறைவனை வழிபட வேண்டுமாமே.
    காலை, மாலை, இரவு தூக்கத்திற்கு முன்பு என குறைந்தது 3 வேளையாகிலும் வழிபட்டும் இன்னும் ஆசை என்னும் வலையில் சிக்கித் தவிக்கின்றேன். ஏன்?
    ஒருவேளை ஒழுங்காக உண்மையாக வழிபடவில்லையோ?

    அதிரா!
    குரு நம்மைதேடி வந்து மிகதேவையான விடயங்கள் பலவற்றை எமக்கு உபதேசிக்கிறார். அதை நாம்தான் உணரவில்லை!

    ReplyDelete
  4. அன்பு சகோதரி கூடிய விரைவில் வழி கிடைக்கும்:)

    ReplyDelete
  5. August 26, 2010 6:51 PM
    ஹைஷ்126 said...
    சும்மா நடுவில் அவர் ஊருக்கு போய் இருக்கார்:)
    // ஹைஷ் அண்ணன், அவரை ஊரிலேயே கொஞ்ச நாளைக்கு இருக்கச் சொல்லுங்கோ பிளிஸ்ஸ்:)).


    உண்மைதான் இளமதி, குருவென்றால் குரு உருவத்தில்தான் வருவார் என்றில்லை, தாத்தா மாதிரியும் வரலாம், கோல்ட் பவரேஞ்சர் போலவும் வரலாம்:))) தானே.

    ReplyDelete
  6. ஓம் அது உண்மைதான்:) ஆனால் பிரிதானியாவில் இருந்து வர வாய்ப்பு அதிகம்:)

    ReplyDelete
  7. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..

    ReplyDelete